பள்ளி சுற்றுலா பேருந்து - அரசு பேருந்து மோதி விபத்து!! 9 பேர் உயிரிழப்பு!! 40 பேர் படுகாயம்!!
Oct 6, 2022, 07:05 IST

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி உள்ளது.

இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயம் அடைந்த 40 பெரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயம் அடைந்த 40 பெரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.