11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்லாதீங்க!! அமைச்சர் அறிவுரை!!
Apr 12, 2023, 08:40 IST

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பதாக சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். வெயில் காலங்களில், தேநீர், காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை முடிந்த அளவில் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பதாக சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். வெயில் காலங்களில், தேநீர், காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை முடிந்த அளவில் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.