அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!! வானிலை ஆய்வு மையம்!!
Updated: Jul 23, 2023, 09:17 IST

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீலகிரி, காஞ்சிபுரம் போன்ற சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.

கடந்த ஜூன் மாதம் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், தற்போது சில நாட்களாக பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், தற்போது சில நாட்களாக பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.